sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

பால் வியாபாரி வெட்டி கொலை

/

பால் வியாபாரி வெட்டி கொலை

பால் வியாபாரி வெட்டி கொலை

பால் வியாபாரி வெட்டி கொலை


ADDED : ஜன 27, 2025 04:03 AM

Google News

ADDED : ஜன 27, 2025 04:03 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராஜபாளையம்: விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தைச் சேர்ந்தவர் ராம்குமார், 33; பால் வியாபாரி. இவரது மனைவி சந்தனமாரி, 28. இரு குழந்தைகள் உள்ளனர். ராம்குமார் தன் உறவினர் காளிராஜ், 25, என்பவரை பால் வியாபாரத்திற்கு பணி அமர்த்தியிருந்தார்.

சந்தனமாரியுடன், காளிராஜுக்கு தவறான தொடர்பு ஏற்பட்டது. இரு குழந்தைகளுடன் சந்தனமாரி, காளிராஜுடன் தலைமறைவாகி, வெளியூரில் வசித்த நிலையில், அவர்களுக்கு ஒரு குழந்தை பிறந்துள்ளது.

இரு நாட்களுக்கு முன் காளிராஜ், சந்தனமாரியுடன் ராஜபாளையம் திரும்பினார். மனைவியுடன் தொடர்பு வைத்தது தொடர்பாக, காளிராஜை தட்டிக்கேட்ட போது, ஆத்திரமடைந்த காளிராஜ், ராம்குமாரை வெட்டிக்கொலை செய்தார். ராஜபாளையம் வடக்கு போலீசார், காளிராஜை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us