நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரியாபட்டி: காரியாபட்டி வக்கணாங்குண்டை சேர்ந்த பிரேம்குமார். இவருக்கு சொந்தமான மினி வேனை நேற்று முன்தினம் இரவு வீட்டு அருகே நிறுத்தி இருந்தார்.
காலையில் பார்த்தபோது மினி வேனை காணவில்லை. காரியாபட்டி இன்ஸ்பெக்டர் விஜயகாண்டீபன் தலைமையில் தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.

