sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

காரியாபட்டி போலீஸ் ஸ்டேஷன் வளைவில் போக்குவரத்து நெரிசல் விபத்து அச்சத்தில் வாகன ஓட்டிகள்

/

காரியாபட்டி போலீஸ் ஸ்டேஷன் வளைவில் போக்குவரத்து நெரிசல் விபத்து அச்சத்தில் வாகன ஓட்டிகள்

காரியாபட்டி போலீஸ் ஸ்டேஷன் வளைவில் போக்குவரத்து நெரிசல் விபத்து அச்சத்தில் வாகன ஓட்டிகள்

காரியாபட்டி போலீஸ் ஸ்டேஷன் வளைவில் போக்குவரத்து நெரிசல் விபத்து அச்சத்தில் வாகன ஓட்டிகள்


ADDED : ஏப் 05, 2025 06:17 AM

Google News

ADDED : ஏப் 05, 2025 06:17 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காரியாபட்டி: காரியாபட்டி போலீஸ் ஸ்டேஷன் வளைவில் வாகனங்களை நிறுத்தி வருவதால், போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் விபத்து அச்சத்தில் உள்ளனர்.

காரியாபட்டி போலீஸ் ஸ்டேஷன் வளைவில் வீட்டுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் விற்கும் கடைகள் உள்ளன. அப்பகுதி குறுகிய ரோடாகவும், வளைவாகவும் இருப்பதால் இரு வாகனங்கள் விலகிச் செல்வதில் சிரமம் இருந்து வருகிறது.

வளைவில் டூவீலர், கார் உள்ளிட்ட வாகனங்களை ரோட்டோரத்தில் நிறுத்தி விட்டு செல்கின்றனர். வளைவு என்பதால் எதிரே வாகனங்கள் தெரியாது.

வழிவிட உடனடியாக ரோட்டை விட்டு ஒதுங்க இடம் இல்லாத சூழ்நிலை இருப்பதால் போக்குவரத்திற்கு நெரிசல் ஏற்படுவதுடன், விபத்து அச்சம் உள்ளது.

வளைவில் வாகனத்தை ஓட்டிச் செல்லும் வாகன ஓட்டிகள் விபத்து அச்சத்துடன் கடந்து செல்கின்றனர். இதனை தடுத்து போக்குவரத்திற்கு இடையூறு இன்றி கண்காணிக்க போலீசார் தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.






      Dinamalar
      Follow us