UPDATED : மே 12, 2026 07:26 PM
ADDED : மே 12, 2026 07:21 PM
அ நிறம் | அளவு
சாத்துார்:சாத்துார் அருகே நல்லான் பட்டியை சேர்ந்தவர் கிருஷ்ணராஜா 34. திருமணம் ஆகவில்லை. (மே 12) காலை 6:30 மணிக்கு இவரது வீட்டு முன்பு தலையில் படுகாயத்துடன் இறந்து கிடந்தார்.
போலீசார் கிருஷ்ணராஜா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சாத்துார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அப்பைய நாயக்கன்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
