sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

தேசிய ஆராய்ச்சி கருத்தரங்கு

/

தேசிய ஆராய்ச்சி கருத்தரங்கு

தேசிய ஆராய்ச்சி கருத்தரங்கு

தேசிய ஆராய்ச்சி கருத்தரங்கு


ADDED : ஜூன் 08, 2025 11:23 PM

Google News

ADDED : ஜூன் 08, 2025 11:23 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஸ்ரீவில்லிபுத்துார்: கிருஷ்ணன்கோவில் கலசலிங்கம் பல்கலையில் அமெரிக்கா மல்டிகோர்வேர் நிறுவன அதிகாரிகளின் தேசிய ஆராய்ச்சி கருத்தரங்கு நடந்தது.

வேந்தர் ஸ்ரீதரன் தலைமை வகித்தார். மல்டி கோர் வேர் நிறுவன தலைமை அதிகாரி கருணாகரன், சி.ஹெச்.ஆர். சசிகாந்த் ஜெயராமன், ஹைதராபாத் ஐ.யு.சி.இ. நிறுவனர் கிருஷ்ணா வேடுலா, அமெரிக்கா மல்டி கோர்வேர் நிறுவன சி.டி.ஓ. ஜான்க்ஸட்ரேட்டான், உயர் அதிகாரிகள் சுப்பிரமணியன் ஹேமராஜ், விபி சுஜித்ரா தியாகராஜன், சென்னை சி.ஐ.டி முதல்வர் ரமேஷ் பேசினர்.

அனைத்து மாநில ஆராய்ச்சி மையங்களை சேர்ந்த 125க்கும் மேற்பட்ட பேராசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்று ஆராய்ச்சி வளர்ச்சிகளை பகிர்ந்தனர். சிறந்த ஆராய்ச்சிகளை பாராட்டி விருதுகள் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை பல்கலைக்கழக ஐ.ஆர். இயக்குனர் சுப்ரஹாஷ், பேராசிரியர் பரிவழகன் செய்திருந்தனர்.






      Dinamalar
      Follow us