sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

இரண்டு கட்ட போராட்டம் செவிலியர்கள் முடிவு

/

இரண்டு கட்ட போராட்டம் செவிலியர்கள் முடிவு

இரண்டு கட்ட போராட்டம் செவிலியர்கள் முடிவு

இரண்டு கட்ட போராட்டம் செவிலியர்கள் முடிவு


ADDED : அக் 02, 2024 03:00 AM

Google News

ADDED : அக் 02, 2024 03:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருதுநகர்:தொகுப்பூதிய செவிலியர்களை பணி நிரந்தரம் செய்வது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அக்., 5ல் கோரிக்கை கடித இயக்கம், அக்., 14ல் கலெக்டர்கள் மூலம் துறை செயலாளரிடம் முறையீடு செய்வது என இரண்டு கட்ட போராட்டத்தில் ஈடுபட எம்.ஆர்.பி., செவிலியர்கள் மேம்பாட்டு சங்கம் முடிவு செய்துள்ளது.

தமிழகத்தில் காலியாக உள்ள 1500 பணியிடங்களில் தொகுப்பூதிய செவிலியர்களை உடனடியாக பணிநிரந்தரம் செய்து நியமிக்க வேண்டும். பணியில் இணைந்த நாள் முதல் காலமுறை ஊதியம், மகப்பேறு விடுப்பு வழங்க வேண்டும்.

கருவூலம் மூலம் ஊதியம் பெறும் செவிலியர்களுக்கு ரூ. 18 ஆயிரமாக ஊதிய உயர்வு வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் என தமிழ்நாடு எம்.ஆர்.பி., செவிலியர்கள் மேம்பாட்டு சங்க மாநில செயற்குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. அதன்படிகோரிக்கைகளை வலியுறுத்தி 2 கட்ட போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது என சங்க பொது செயலாளர் சுபின் தெரிவித்தார்.






      Dinamalar
      Follow us