sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, பிப்ரவரி 21, 2026 ,மாசி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

 எச்.ஐ.வி., நோயாளிகளுக்கான சத்தான உணவு ஆதரவு திட்டம்

/

 எச்.ஐ.வி., நோயாளிகளுக்கான சத்தான உணவு ஆதரவு திட்டம்

 எச்.ஐ.வி., நோயாளிகளுக்கான சத்தான உணவு ஆதரவு திட்டம்

 எச்.ஐ.வி., நோயாளிகளுக்கான சத்தான உணவு ஆதரவு திட்டம்


ADDED : ஜன 04, 2026 06:16 AM

Google News

ADDED : ஜன 04, 2026 06:16 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருதுநகர்: விருதுநகர் ஹிந்து நாடார் செந்திகுமார நாடார் கல்லுாரியில், வணிகவியல் துறை, மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம், ஏ.ஆர்.டி., எச்.ஐ.வி., உள்ளோர் நலச்சங்கம் இணைந்து எச்.ஐ.வி., நோயாளிகளுக்கான சத்தான உணவு ஆதரவு திட்டம் பேராசிரியர் செந்தில் தலைமையில் தொடங்கப்பட்டது.

ஏ.ஆர்.டி.,யின் மருத்துவ அதிகாரி செந்தில் செல்வி, அய்யனார், சுகாதார ஆலோசகர் பவானி ஆகியோர் மாணவர்களுக்கு எச்.ஐ.வி., ஸ்கிரீனிங், முன்கூட்டியே கண்டறிதல், தடுப்பது, ஆரோக்கியமான உணவுகள் குறித்து விளக்கினர்.

எம்.காம்.,துறை மாணவர்கள் சத்தான உணவுகளை எச்.ஐ.வி., பாதிக்கப்பட்டவர்களுக்கு விநியோகித்தனர். 40 எச்.ஐ.வி., பாதிக்கப்பட்டோர் பயனடைந்தனர். 37 மாணவர்கள் பங்கேற்றனர். பேராசிரியர்கள் லாரன்ஸ், மஞ்சு ஆகியோர் ஏற்பாடு செய்தனர்.






      Dinamalar
      Follow us