sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

பட்டாசு ஆலை விபத்தில் மேலும் ஒருவர் உயிரிழப்பு

/

பட்டாசு ஆலை விபத்தில் மேலும் ஒருவர் உயிரிழப்பு

பட்டாசு ஆலை விபத்தில் மேலும் ஒருவர் உயிரிழப்பு

பட்டாசு ஆலை விபத்தில் மேலும் ஒருவர் உயிரிழப்பு


ADDED : செப் 25, 2024 08:10 PM

Google News

ADDED : செப் 25, 2024 08:10 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகாசி:விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே செவல்பட்டியில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் மேலும் ஒருவர் உயிரிழந்தார்.

சிவகாசி அய்யனார் காலனியைச் சேர்ந்த பாலமுருகன் என்பவர், செவல்பட்டியில் லட்சுமி பட்டாசு ஆலை நடத்துகிறார். நாக்பூர் உரிமம் பெற்ற இந்தப் பட்டாசு ஆலையில் கடந்த 19ம் தேதி சிவகாசி மீனம்பட்டியைச் சேர்ந்த குருமூர்த்தி 19, மணி மருந்துகளை எடுத்து வைத்துக் கொண்டிருந்தார்.

அப்போது மருந்து எதிர்பாராமல் கீழே விழுந்ததில் வெடித்துச் சிதறியது. அங்கு பட்டாசு மூலப்பொருளை ஆட்டோவில் கொண்டு வந்த அம்மையார்பட்டியைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் கோவிந்தராஜ் உடல் கருகி உயிரிழந்தார். பலத்த காயமடைந்த குருமூர்த்தி சிவகாசி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனின்றி நேற்று முன் தினம் இறந்தார்.






      Dinamalar
      Follow us