sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

சிப்காட்டுக்கு நிலம் கையகப்படுத்த எதிர்ப்பு

/

சிப்காட்டுக்கு நிலம் கையகப்படுத்த எதிர்ப்பு

சிப்காட்டுக்கு நிலம் கையகப்படுத்த எதிர்ப்பு

சிப்காட்டுக்கு நிலம் கையகப்படுத்த எதிர்ப்பு


ADDED : ஏப் 18, 2025 05:19 AM

Google News

ADDED : ஏப் 18, 2025 05:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காரியாபட்டி: காரியாபட்டி பகுதியில் சிப்காட்டுக்கு இடம் கையகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்கு கழுவனச்சேரி பகுதி விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

நேற்று காவிரி வைகை கிருதுமால் குண்டாறு பாசன விவசாயிகள் கூட்டமைப்பு சார்பாக மாநில பொதுச் செயலாளர் அர்ஜுனன், மாநில செயலாளர் ராம முருகன், ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் மலைச்சாமி, விருதுநகர் மாவட்ட தலைவர் ராம் பாண்டியன், மாவட்டத் துணைச் செயலாளர் கனகசபாபதி, ஒன்றிய செயலாளர் கண்ணன், விவசாயிகள் தாலுகா அலுவலகத்தில் தனித்தனியாக மனுகொடுத்தனர்.

அதில் இப்பகுதியில் மல்லிகை செடிகள் பயிரிடப்பட்டு வருகிறது. புவிசார் குறியீடு பெற்ற சம்பா மிளகாய், பருத்தி, தென்னை, சோளம் பயிரிடப்பட்டு வருகின்றன. வளங்கள் நிறைந்த நிலங்களில் சிப்காட் தொழில் பேட்டை அமைக்க கூடாது. விவசாய நிலங்களை கையகப்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினர்.






      Dinamalar
      Follow us