sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 28, 2025 ,ஐப்பசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

சிவகாசியில் கொடி கம்பங்களை ஏப்.17க்குள் அகற்ற உத்தரவு

/

சிவகாசியில் கொடி கம்பங்களை ஏப்.17க்குள் அகற்ற உத்தரவு

சிவகாசியில் கொடி கம்பங்களை ஏப்.17க்குள் அகற்ற உத்தரவு

சிவகாசியில் கொடி கம்பங்களை ஏப்.17க்குள் அகற்ற உத்தரவு


ADDED : ஏப் 16, 2025 08:40 AM

Google News

ADDED : ஏப் 16, 2025 08:40 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகாசி : சிவகாசியில் பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ள அரசியல் கட்சிகள், இதர அமைப்புகளின் கொடிக்கம்பங்களை ஏப். 17 க்குள் அப்புறப்படுத்தாவிட்டால், இடித்து அகற்றப்படும் என மாநகராட்சி கமிஷனர் தெரிவித்துள்ளார்.

உயர்நீதிமன்ற உத்தரவுபடி சிவகாசி மாநகராட்சியில் ரோட்டோரம் மற்றும் 100 க்கும் மேற்பட்ட பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ள கொடிக்கம்பங்களை ஏப். 17 க்குள் அகற்ற வேண்டும்.

அகற்றப்படாத கொடிக்கம்பங்களை, மாநகராட்சி பணியாளர்கள் மூலம் அப்புறப்படுத்திவிட்டு அதற்குரிய தொகை சம்பந்தப்பட்ட அமைப்பிடமிருந்து வசூலிக்கப்படும் என, கமிஷனர் கிருஷ்ணமூர்த்தி உத்தரவிட்டுள்ளார்.






      Dinamalar
      Follow us