sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், பிப்ரவரி 16, 2026 ,மாசி 4, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

பெயின்டர் பலி

/

பெயின்டர் பலி

பெயின்டர் பலி

பெயின்டர் பலி


ADDED : நவ 12, 2024 04:34 AM

Google News

ADDED : நவ 12, 2024 04:34 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகாசி: புதுக்கோட்டை அருகே பாறைப்பட்டியைச் சேர்ந்தவர் சம்பத்குமார் 23. பெயிண்டர் ஆன இவர் இந்திரா காலனி தங்கம்மாள் வீட்டில் ஏணியில் நின்று வெள்ளையடித்துக் கொண்டிருந்தார்.

அப்போது தடுமாறி கீழே விழும்போது, விழாமல் இருப்பதற்காக அருகே சென்ற மின் வயரை பிடித்தார். இதனால் மின்சாரம் தாக்கி இறந்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us