sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 01, 2025 ,ஐப்பசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

காலி குடங்களுடன் மனு

/

காலி குடங்களுடன் மனு

காலி குடங்களுடன் மனு

காலி குடங்களுடன் மனு


ADDED : செப் 16, 2025 03:59 AM

Google News

ADDED : செப் 16, 2025 03:59 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே குன்னார் சின்னத்தம்பி கோவில் தெருவிற்கு புதிதாக மேல்நிலை குடிநீர் தொட்டி கட்டி முடித்து ஓராண்டாகியும் இதுவரை தண்ணீர் ஏற்றப்பட்டு விநியோகம் செய்யப்படவில்லை.

இது குறித்து அப்பகுதியினர் உள்ளாட்சி நிர்வாகத்திடம் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் நேற்று காலை விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் காலி குடங்களுடன் குடிநீர் கேட்டு கிராமத்தினர் கோரிக்கை மனு அளிக்க வந்தனர்.






      Dinamalar
      Follow us