sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

மியாவாக்கி முறையில் மரக்கன்று நடல்

/

மியாவாக்கி முறையில் மரக்கன்று நடல்

மியாவாக்கி முறையில் மரக்கன்று நடல்

மியாவாக்கி முறையில் மரக்கன்று நடல்


ADDED : மே 11, 2025 11:31 PM

Google News

ADDED : மே 11, 2025 11:31 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகாசி; சிவகாசி பசுமை மன்றம், ஸ்ரீபதி பேப்பர் அண்ட் போர்ட் பிரைவேட் லிமிடெட் சார்பில் நமஸ்கரித்தான்பட்டி சுக்கிரவார்பட்டி இடையே 20.3 ஏக்கர் நிலத்தில் மியாவாக்கி முறையில் மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது.

ஸ்ரீநிதி முதலீட்டு குழுமம் தலைமை முதலீட்டு அதிகாரி வெங்கட்ராமசாமி துவக்கி வைத்தார். இரு கட்டங்களாக நடக்கும் இப்பணியில் தலா 75 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட உள்ளன. பசுமை மன்ற நிர்வாகிகள் செல்வகுமார்,செந்தில்குமார், சுரேஷ் தர்கர், வெங்கடேஸ்வரன், வீரபத்திரன், சண்முக நடராஜன், ஜகவர், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us