நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்: விருதுநகரில் உலகத்தாய்மொழி நாள் தினத்தை முன்னிட்டு கலெக்டர் சுகபுத்ரா தலைமையில் உறுதிமொழி எடுக்கப்பட்டது.
அனைத்து ஆவணங்களிலும் தமிழிலேயே கையொப்பமிடுவோம் என்றும் குழந்தைகளுக்கு தமிழ் மொழியில் பெயர் சூட்டுவோம் என்றும் அரசு அலுவலர்கள், விவசாயிகள், வேளாண் மாணவர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

