sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

பி.எம்.எஸ்.,  மனு

/

பி.எம்.எஸ்.,  மனு

பி.எம்.எஸ்.,  மனு

பி.எம்.எஸ்.,  மனு


ADDED : செப் 21, 2024 05:04 AM

Google News

ADDED : செப் 21, 2024 05:04 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருதுநகர்: பாரதிய மஸ்துார் சங்க மாவட்ட செயலாளர் கணேசன், கலெக்டர் ஜெயசீலனிடம் அளித்த மனு: மாவட்டத்தில் தொழிலாளர்கள் ஓய்வூதிய திட்டம் 1995ன்படி 2014 செப். முதல் ரூ.ஆயிரம் ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது. தற்போதுள்ள பொருளாதார சூழலில் இந்த ரூ.ஆயிரம் என்பது போதுமானதாக இல்லை. இதை 5 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும்.

மேலும் இந்த ஓய்வூதியதாரர்களுக்கு ஆயுஷ்மான் பாரத் யோஜனா திட்டத்தின் கீழும் காப்பீடு செய்து மருத்துவ உதவிக்கும் ஏற்பாடு செய்ய வேண்டும், என கேட்டுள்ளார்.






      Dinamalar
      Follow us