தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ பி.எம்.எஸ்.,  மனு

பி.எம்.எஸ்.,  மனு

பி.எம்.எஸ்.,  மனு


ADDED : செப் 21, 2024 05:04 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 21, 2024 05:04 AM


Follow on Google
அ நிறம் | அளவு

விருதுநகர்: பாரதிய மஸ்துார் சங்க மாவட்ட செயலாளர் கணேசன், கலெக்டர் ஜெயசீலனிடம் அளித்த மனு: மாவட்டத்தில் தொழிலாளர்கள் ஓய்வூதிய திட்டம் 1995ன்படி 2014 செப். முதல் ரூ.ஆயிரம் ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது. தற்போதுள்ள பொருளாதார சூழலில் இந்த ரூ.ஆயிரம் என்பது போதுமானதாக இல்லை. இதை 5 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும்.

மேலும் இந்த ஓய்வூதியதாரர்களுக்கு ஆயுஷ்மான் பாரத் யோஜனா திட்டத்தின் கீழும் காப்பீடு செய்து மருத்துவ உதவிக்கும் ஏற்பாடு செய்ய வேண்டும், என கேட்டுள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us