sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

போக்சோ வழக்கு

/

போக்சோ வழக்கு

போக்சோ வழக்கு

போக்சோ வழக்கு


ADDED : ஜூலை 10, 2025 02:23 AM

Google News

ADDED : ஜூலை 10, 2025 02:23 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சாத்துார்: சாத்துார் முத்தார்பட்டியை சேர்ந்தவர் சுப்புராஜ் மகன் ராமமூர்த்தி, 19. இவருக்கு தங்கை முறையான 14 வயது சிறுமியின் வீட்டிற்குள் இரவு 10:00 மணிக்கு புகுந்து சிறுமியின் கையைப் பிடித்து இழுத்து என்னை திருமணம் செய்து கொள் என கூறியதுடன் கை பிடித்து முறித்து மிரட்டியுள்ளார்.

சிறுமியின் அழுகுரல் கேட்டு பெற்றோர் வந்துள்ளனர்.

அவர்களை கண்டதும் தப்பி ஓடினார். சாத்துார் மகளிர் போலீசார் போக்சோ வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us