sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

போலீஸ் செய்திகள்

/

போலீஸ் செய்திகள்

போலீஸ் செய்திகள்

போலீஸ் செய்திகள்


ADDED : ஜூன் 04, 2025 12:43 AM

Google News

ADDED : ஜூன் 04, 2025 12:43 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

துாங்கிய கண்டக்டரின் பணப்பை திருட்டு

வத்திராயிருப்பு: ஸ்ரீவில்லிபுத்துாரில் இருந்து தினமும் இரவு 10:00 மணிக்கு புறப்பட்டு இலந்தைகுளத்தில் இரவு ஹால்ட் ஆகும் வகையில் ஒரு மகளிர் இலவச பஸ் இயக்கப்பட்டு வருகிறது.

அதன்படி நேற்று முன்தினம் இரவு 10:00 மணிக்கு புறப்பட்டு இலந்தை குளத்திற்கு சென்ற அரசு பஸ்ஸை டிரைவர் தியாகராஜன் ஓட்டிச் சென்றுள்ளார்.

தற்காலிக கண்டக்டராக குருவாயூரப்பன் பணியாற்றி உள்ளார்.

இரவில் கிராமத்தில் பஸ்சை நிறுத்திவிட்டு இருவரும் தூங்கியுள்ளனர். நள்ளிரவில் சிறுநீர் கழிக்க கண்டக்டர் குருவாயூரப்பன் எழுந்து பார்க்கும் போது, பணப்பையை காணவில்லை. அப்பகுதியில் தேடிப் பார்த்தபோது வெறும் பை மட்டுமே கிடந்துள்ளது. அதிலிருந்து பணம் ரூ.2400 திருடப்பட்டுள்ளது.

இதனையடுத்து இருவரும் டிப்போ மேனேஜருக்கும், போலீசுக்கும் தகவல் தெரிவித்தனர். நத்தம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

சிறுமி கர்ப்பம்; கணவன்மாமியார் மீது வழக்கு

விருதுநகர்: விருதுநகர் அருகே ஒரு கிராமத்தை சேர்ந்த தனியார் பஸ் கண்டக்டர் சரவணன் 19.

இவர் காரியப்பட்டி அருகே ஒரு கிராமத்தைச் சேர்ந்த சிறுமியை காதலித்து 2025 பிப்ரவரியில் திருமணம் செய்து சிறுமி கர்ப்பமாக்கினார்.

18 வயது பூர்த்தியடையாத சிறுமியை கர்ப்பமாக்கிய கணவன் சரவணன், அவரது தாய் மாரியம்மாள் மீது விருதுநகர் அனைத்து மகளிர் போலீசார் போக்சோவில் வழக்கு பதிந்தனர்.






      Dinamalar
      Follow us