sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 14, 2025 ,புரட்டாசி 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

போலீஸ் செய்திகள்

/

போலீஸ் செய்திகள்

போலீஸ் செய்திகள்

போலீஸ் செய்திகள்


ADDED : அக் 14, 2025 03:41 AM

Google News

ADDED : அக் 14, 2025 03:41 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பட்டாசு பறிமுதல்

சிவகாசி: சிவகாசி பேராபட்டியைச் சேர்ந்தவர் ஜானகி 54. இவர் தனது பட்டாசு கடையின் அருகில் உள்ள கட்டடத்தில் அரசு அனுமதியின்றி பட்டாசுகளை வைத்திருந்தார். கிழக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து ரூ. 35 ஆயிரம் பட்டாசுகளை பறிமுதல் செய்தனர்.

* செங்கமல நாச்சியார்புரம் ஸ்டேட் பாங்க் காலனியைச் சேர்ந்தவர் ஜெயச்சந்திரன் 73 இவர் மீனம்பட்டியில் உள்ள தனது பட்டாசு கடையின் அருகே உள்ள கட்டடத்தில் அரசு அனுமதியின்றி பட்டாசுகள் வைத்திருந்தார். கிழக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து ரூ.50,000 பட்டாசுகளை பறிமுதல் செய்தனர்.

மது பாட்டில்கள் பறிமுதல்

சிவகாசி: சிவகாசி திருத்தங்கல் சத்யா நகரை சேர்ந்தவர் முனியம்மா 47. இவர் தனது வீட்டின் அருகே அரசு அனுமதியின்றி மது பாட்டில்கள் விற்பனை செய்தார். திருத்தங்கல் போலீசார் அவரை கைது செய்து 30 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

பெண் கைது

சாத்துார்: ஏழாயிரம் பண்ணை ஊத்துப்பட்டியை சேர்ந்தவர் ராமலட்சுமி ,38 . இவரது பெட்டிக்கடையில் இருந்து 600 மதிப்பிலான புகையிலை பாக்கெட்களை போலீசார் பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர். ஏழாயிரம் பண்ணைபோலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us