sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 31, 2025 ,ஐப்பசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

போலீஸ் செய்திகள்

/

போலீஸ் செய்திகள்

போலீஸ் செய்திகள்

போலீஸ் செய்திகள்


ADDED : அக் 30, 2025 03:39 AM

Google News

ADDED : அக் 30, 2025 03:39 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஒடிசா தொழிலாளி பலி

சாத்துார் : ஒடிசா மாநிலம் துமா காளி பகுதியைச் சேர்ந்தவர் அஜய் நாயக் 25, ஏழாயிரம் பண்ணை இ.எல்.ரெட்டிபட்டியில் முத்தமிழ் மேட்ச் ஒர்க்சில் பணிபுரிந்து வந்தார். அக்.15 காய்ச்சலால் பாதிக்கப்பட்டார். கோவில்பட்டிஅரசு மருத்துவமனையில் நேற்று முன்தினம் இரவு 7:00 மணிக்கு பலியானார். ஏழாயிரம் பண்ணை போலீசார் விசாரிக்கின்றனர்.

வாலிபர் பலி

சாத்துார் : சாத்துார் அண்ணா நகரை சேர்ந்தவர் தீனதயாளன் 28, மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். நேற்று முன் தினம் மதியம் 12:00 மணிக்கு வீட்டு வாசலில் மயங்கி விழுந்தார்.விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்போது வழியில் பலியானார். சாத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us