sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 28, 2025 ,ஐப்பசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

மனைவியை கழுத்தில் வெட்டிய போலீஸ்காரர் கைது

/

மனைவியை கழுத்தில் வெட்டிய போலீஸ்காரர் கைது

மனைவியை கழுத்தில் வெட்டிய போலீஸ்காரர் கைது

மனைவியை கழுத்தில் வெட்டிய போலீஸ்காரர் கைது


ADDED : ஜூலை 04, 2025 02:52 AM

Google News

ADDED : ஜூலை 04, 2025 02:52 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகாசி: சிவகாசி அருகே சித்துராஜபுரம் கருமன் கோயில் பகுதியைச் சேர்ந்தவர் விக்னேஷ் 36. இவர் சென்னை வளசரவாக்கம் போலீஸ் ஸ்டேஷனில் போலீசாக பணிபுரிகிறார். இவரது மனைவி மகாலட்சுமி 29. திருமணமாகி 10 ஆண்டுகள் ஆன நிலையில் இவர்களுக்கு 8 வயதில் ஆண், 4 வயதில் பெண் குழந்தை உள்ளது.

குடும்பத் தகராறு காரணமாக இரு ஆண்டுகள் பிரிந்து இருந்தனர். இந்நிலையில் சிவகாசி வந்த விக்னேஷ், குடும்பத் தகராறில் தனது மனைவியின் கழுத்தில் கத்தியால் வெட்டினார். தனது கையையும் கத்தியால் அறுத்துக் கொண்டார். அவரை டவுன் போலீசார் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us