sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

கார் மோதி காயமடைந்தபோலீஸ்காரர் பலி

/

கார் மோதி காயமடைந்தபோலீஸ்காரர் பலி

கார் மோதி காயமடைந்தபோலீஸ்காரர் பலி

கார் மோதி காயமடைந்தபோலீஸ்காரர் பலி


ADDED : ஆக 12, 2025 03:41 AM

Google News

ADDED : ஆக 12, 2025 03:41 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் ஆவியூர் அருகே ராயர்பட்டியைச் சேர்ந்த கார்த்திக் ராஜா 34, ஆயுதப்படையில் போலீசாக பணிபுரிந்தார்.

நேற்று முன்தினம் இரவு 7:30 மணிக்கு சூலக்கரை போலீஸ் கேண்டீனில் பொருட்களை வாங்கி கொண்டு சர்வீஸ் ரோட்டில் நடந்து சென்றார். பின்னால் சென்ற கார் மோதியதில் கார்த்திக்ராஜா தலையில் பலத்த காயமடைந்து மதுரையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் நேற்று இறந்தார். சூலக்கரை போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us