ADDED : மார் 11, 2024 05:02 AM
அ நிறம் | அளவு
ராஜபாளையம்: ராஜபாளையம் மின் கோட்ட செயற்பொறியாளர் முத்துராஜ் செய்தி குறிப்பு: ராஜபாளையம் தாலுகா மக்களின் மின்சாரம் தொடர்பான நீண்ட காலமாக தீர்க்கப்படாத பிரச்சனைகள், இதர குறைகளை தீர்க்கும் வகையில், விருதுநகர் மின் பகிர்மான மேற்பார்வை பொறியாளர் லதா தலைமையில் ராஜபாளையம் பொன்னகரம் செயற்பொறியாளர் அலுவலகத்தில் மார்ச் 12 காலை 11:00 மணி முதல் 1:00 மணி வரை குறைகளை கேட்டறிய இருப்பதால், மக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம் என்றார்.
