sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

கண்மாய் நீர்பிடிப்பு பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற எதிர்ப்பு

/

கண்மாய் நீர்பிடிப்பு பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற எதிர்ப்பு

கண்மாய் நீர்பிடிப்பு பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற எதிர்ப்பு

கண்மாய் நீர்பிடிப்பு பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற எதிர்ப்பு


ADDED : ஜன 23, 2025 03:45 AM

Google News

ADDED : ஜன 23, 2025 03:45 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வத்திராயிருப்பு: வத்திராயிருப்பு, கே. புதூரில் கண்மாய் நீர்பிடிப்பு பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

வத்திராயிருப்பு வில்வராயன் குளம் கண்மாய் நீர் பிடிப்பு பகுதியில் 16 வீடுகள், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி மையம் கட்டடம், சமுதாயக்கூடம், அம்மன் கோயில் ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்டிருந்தது.

குன்னூர் புதுாரில் வெண்ணிக்கொண்டான் குளம் கண்மாயில் 25க்கும் மேற்பட்ட வீடுகள் கட்டி வசித்து வருகின்றனர். இவ்விரு ஆக்கிரமிப்புகளை அகற்ற பொதுப்பணித்துறையினர் முடிவு செய்தனர்.

இவர்களுக்கு ராஜபாளையம் தென்றல் நகரில் புதிதாக கட்டப்பட்டுள்ள அரசு குடியிருப்பில் வீடுகள் வழங்கவும் அரசு தரப்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் நேற்று ஆக்கிரமிப்புகள் அகற்றும்பணி ஒத்திவைக்கப்பட்டது.






      Dinamalar
      Follow us