sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

ஆக்கிரமிப்பு அகற்றாததை கண்டித்து தர்ணா

/

ஆக்கிரமிப்பு அகற்றாததை கண்டித்து தர்ணா

ஆக்கிரமிப்பு அகற்றாததை கண்டித்து தர்ணா

ஆக்கிரமிப்பு அகற்றாததை கண்டித்து தர்ணா


ADDED : மே 08, 2025 02:05 AM

Google News

ADDED : மே 08, 2025 02:05 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருதுநகர்: விருதுநகரில் தமிழ் விவசாயிகள் சங்கம் சார்பில் ஆக்கிரமிப்பு அகற்றாததை கண்டித்து தர்ணா நடந்தது.

ஆமத்துாரில் நீர்வரத்து கால்வாய்கள், வண்டிப்பாதை ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி தமிழ் விவசாயிகள் சங்கம் சார்பில் விருதுநகர் தாசில்தார் அலுவலகத்தை முற்றுகையிட்டு தர்ணா செய்தனர். ஆக்கிரமிப்பை அகற்றுவதாக கூறிய நிலையில் திடீரென ஏன் நிறுத்தினீர்கள் என கேள்வி எழுப்பினர். தாசில்தார் ராஜ்குமார் பேச்சுவார்த்தை நடத்தினார்.

தமிழ்விவசாயிகள் சங்கம் மாநில தலைவர் நாராயணசாமி கூறுகையில், “ஆக்கிரமிப்பை எடுப்பதாக வருவாய்த்துறை கூறிய நிலையில், முன்தின இரவு 10:00 மணிக்கு எடுக்க கூடாது என மாவட்ட நிர்வாகம்உத்தரவிட்டுள்ளதாக கூறுகின்றனர்.

உத்தரவு நகல் கேட்டோம். கொடுக்கவில்லை. அடுத்தகட்ட போராட்டங்கள் செய்ய உள்ளோம்,” என்றார். மாநில தலைவர் நாராயணசாமி, பொருளாளர் சுப்பாராஜ், மாவட்ட தலைவர் பாஸ்கரன் விவசாயிகள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us