sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், பிப்ரவரி 10, 2026 ,தை 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

குடிநீர் கேட்டு மறியல்

/

குடிநீர் கேட்டு மறியல்

குடிநீர் கேட்டு மறியல்

குடிநீர் கேட்டு மறியல்


ADDED : மார் 16, 2024 12:14 AM

Google News

ADDED : மார் 16, 2024 12:14 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டையில் குடிநீர் கேட்டு கிராம மக்கள் ரோடு மறியல் செய்தனர்.

அருப்புக்கோட்டை அருகே குறிஞ்சாக்குளம் கிராம மக்கள் அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தங்கள் கிராமத்தில் 10 நாட்களுக்கு மேலாக குடிநீர் வரவில்லை என புகார் தெரிவித்தனர்.

அங்கு அதிகாரிகள் இல்லாததால்,அங்கிருந்து மதுரை ரோட்டிற்கு சென்று ரோடு மறியலில் ஈடுபட்டனர்.

இதனால் போக்குவரத்து பாதிப்பு அடைந்தது.

தகவல் அறிந்த டி.எஸ்.பி., ஜெகநாதன் கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

பின்னர் கிராம ஊராட்சிகள் வட்டார வளர்ச்சி அலுவலர் ரவி, உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதன் பேரில் மக்கள் கலைந்து சென்றனர்.






      Dinamalar
      Follow us