/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
முதல்வருக்கு கடிதம் அனுப்பும் போராட்டம்
/
முதல்வருக்கு கடிதம் அனுப்பும் போராட்டம்
ADDED : ஜூலை 19, 2025 11:33 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்: விருதுநகர் தலைமை தபால் அலுவலகத்தில் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்ட மாற்றுத்திறன் மாணவர்களுக்கான சிறப்பு பயிற்றுநர்கள் சங்கம் சார்பில் ஊதிய உயர்வு இல்லாமல் பணிபுரியும் கல்வி சிறப்பு பயிற்றுநர்கள், இயன்முறை மருத்துவர்கள், சிறப்பு பயிற்சி மையம் பராமரிப்பாளர்,உதவியாளர்களுக்கு ஊதியம் உயர்வு வழங்க வேண்டும் உட்பட 5 அம்ச கோரிக்கைகளை முதல்வர் நிறைவேற்ற வலியுறுத்தி, அவருக்கு கடிதம் அனுப்பும் போராட்டம் நடந்தது.
இதே போல மாவட்டத்தின் அனைத்து தபால்அலுவலகங்களிலும் சங்கத்தினர் முதல்வருக்கு கோரிக்கை கடிதம் அனுப்பி வைத்தனர்.