sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், ஜனவரி 15, 2026 ,தை 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

 மயிலை முழுங்கிய மலைப்பாம்பு

/

 மயிலை முழுங்கிய மலைப்பாம்பு

 மயிலை முழுங்கிய மலைப்பாம்பு

 மயிலை முழுங்கிய மலைப்பாம்பு


ADDED : ஜன 10, 2026 06:09 AM

Google News

ADDED : ஜன 10, 2026 06:09 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வத்திராயிருப்பு: வத்திராயிருப்பு அருகே புதுப்பட்டியில் திருப்பதி ராஜா என்பவரது தோட்டத்தில் நேற்று முன்தினம் மதியம் 12 அடி நீளமுள்ள ஒரு மலை பாம்பு, ஒரு மயிலை முழுங்கி நகர முடியாமல் தவித்துக் கொண்டிருந்தது.

வத்திராயிருப்பு தீயணைப்பு நிலைய அலுவலர் வீரராஜ் தலைமையிலான குழுவினர் மலைப்பாம்பை உயிருடன் பிடித்து வத்திரா யிருப்பு வனத்துறையினரிடம் ஒப்படைத் தனர். அதனை மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வனத்துறையினர் விட்டனர்.






      Dinamalar
      Follow us