sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

திருத்தங்கலில் நாய்களுக்கான ரேபிஸ் வெறிநோய் தடுப்பூசி முகாம்

/

திருத்தங்கலில் நாய்களுக்கான ரேபிஸ் வெறிநோய் தடுப்பூசி முகாம்

திருத்தங்கலில் நாய்களுக்கான ரேபிஸ் வெறிநோய் தடுப்பூசி முகாம்

திருத்தங்கலில் நாய்களுக்கான ரேபிஸ் வெறிநோய் தடுப்பூசி முகாம்


ADDED : செப் 20, 2024 06:17 AM

Google News

ADDED : செப் 20, 2024 06:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகாசி : தினமலர் நாளிதழ் செய்தி எதிரொலியாக திருத்தங்கலில் நாய்களுக்கான ரேபிஸ் வெறி நோய் தடுப்பூசி முகாம் நடந்தது.

திருத்தங்கல் பாண்டியன் நகர், சத்யா நகர், மாரியம்மன் கோயில் மெயின் பஜார், பள்ளிப் பகுதிகளில் நாய்களால் மக்கள், பள்ளி மாணவர்கள் அவதிப்பட்டனர். இதுகுறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது.

இதன் எதிரொலியாக மாநகராட்சி, ரோட்டரி கிளப் ஆப் திருத்தங்கல், கால்நடை பராமரிப்பு துறை சார்பில் ரேபிஸ் வெறிநோய் தடுப்பூசி முகாம் திருத்தங்கலில் நடந்தது. மேயர் சங்கீதா, கமிஷனர் கிருஷ்ணமூர்த்தி, துணை மேயர் விக்னேஷ் பிரியா தலைமை வகித்தனர். அரசு கால்நடை டாக்டர்கள் பழனிச்சாமி, துறை மாஸ்கோ மலர் தலைமையிலான மருத்துவ குழுவினர் நாய்களுக்கு தடுப்பூசி செலுத்தினர்.






      Dinamalar
      Follow us