sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, பிப்ரவரி 01, 2026 ,தை 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

இன்ஜின் கோளாறால் ரயில் தாமதம்

/

இன்ஜின் கோளாறால் ரயில் தாமதம்

இன்ஜின் கோளாறால் ரயில் தாமதம்

இன்ஜின் கோளாறால் ரயில் தாமதம்


ADDED : ஜூலை 29, 2011 09:16 AM

Google News

ADDED : ஜூலை 29, 2011 09:16 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருதுநகர்: இன்று அதிகாலை 3:30 மணிக்கு விருதுநகர் வர வேண்டிய கொல்லம்- மதுரை ரயில், இன்ஜின் கோளாறு காரணமாக காலை 06:30 மணிக்கு வந்து சேர்ந்தது.

மேற்கொண்டு இன்ஜின் இயங்காததால் அந்த ரயில் விருதுநகரிலேயே நிறுத்தி வைக்கப்பட்டது. பின்னர் மதுரையிலிருந்து இன்ஜின் வரவழைக்கப்பட்டு ரயில் மதுரைக்குப் புறப்பட்டுச் சென்றது. இதனால் இதர ரயில் போக்குவரத்து பாதிக்கப்படவில்லை.






      Dinamalar
      Follow us