ADDED : நவ 26, 2025 03:18 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்: கலெக்டர் சுகபுத்ரா செய்திக்குறிப்பு:
விருது நகர் அழகாபுரி - மீசலுார் ரெயில்வே இருப்பு பாதையில் பராமரிப்பு பணிகள் செய்ய இருப்பதால், இன்று(நவ. 26) காலை 8:00 மணி முதல் மாலை 6:00 வரை வழித்தடம் மூடுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. எனவே மக்கள் அனைவரும் இந்த வழியை விடுத்து, மாற்று வழியை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என ரயில்வே நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப் பட்டுள்ளது, என்றார்.

