sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

ரமண மகரிஷி ஆராதனை விழா

/

ரமண மகரிஷி ஆராதனை விழா

ரமண மகரிஷி ஆராதனை விழா

ரமண மகரிஷி ஆராதனை விழா


ADDED : ஏப் 26, 2025 06:35 AM

Google News

ADDED : ஏப் 26, 2025 06:35 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருச்சுழி : திருச்சுழியில் பிறந்த ரமண மகரிஷியின் சுந்தர இல்லத்தில் மகரிஷியின் 75வது ஆராதனை விழா நடந்தது.

ரமண பகவானுக்கு மலர் மாலைகள் சூட்டப்பட்டது. யாச ருத்ர ஜபம், பாராயணம், நட்சத்திர ஆரத்தி, பஞ்ச கற்பூர ஆரத்தி, மகா ஆரத்தி காண்பிக்கப்பட்டது. ஆராதனை விழாவில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். அன்னதானம் வழங்கப்பட்டது.






      Dinamalar
      Follow us