ADDED : ஏப் 26, 2025 06:35 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருச்சுழி : திருச்சுழியில் பிறந்த ரமண மகரிஷியின் சுந்தர இல்லத்தில் மகரிஷியின் 75வது ஆராதனை விழா நடந்தது.
ரமண பகவானுக்கு மலர் மாலைகள் சூட்டப்பட்டது. யாச ருத்ர ஜபம், பாராயணம், நட்சத்திர ஆரத்தி, பஞ்ச கற்பூர ஆரத்தி, மகா ஆரத்தி காண்பிக்கப்பட்டது. ஆராதனை விழாவில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். அன்னதானம் வழங்கப்பட்டது.