தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ ரேஷன் அரிசி பறிமுதல்

ரேஷன் அரிசி பறிமுதல்

ரேஷன் அரிசி பறிமுதல்


ADDED : பிப் 14, 2025 06:20 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 14, 2025 06:20 AM


Follow on Google
அ நிறம் | அளவு

விருதுநகர்: திருமங்கலம் அரசபட்டியை சேர்ந்தவர் கனகர்பாண்டி 29. இவர் விருதுநகர் துலுக்கப்பட்டியில் உள்ள ஒரு வீட்டில் 36 மூடைகளில் 1800 கிலோ ரேஷன் அரிசியை சேகரித்து கடத்துவதற்காக பதுக்கி வைத்திருந்தார்.

குடிமைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் உதயக்குமார் தலைமையிலான போலீசார் அவரை கைது செய்து, அரிசி, டூவீலரை பறிமுதல் செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us