sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

நிவாரணம் வழங்கல்

/

நிவாரணம் வழங்கல்

நிவாரணம் வழங்கல்

நிவாரணம் வழங்கல்


ADDED : ஜன 18, 2025 05:41 AM

Google News

ADDED : ஜன 18, 2025 05:41 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருதுநகர் : விருதுநகர் வச்சக்காரப்பட்டியில் கோட்டையூரில் இயங்கி வரும் சாய்நாத் பயர் ஒர்க்ஸ் பட்டாசு ஆலையில் ஜன. 4ல் வெடிவிபத்து ஏற்பட்டது. இதில் 6 பேர் பலியாகி, ஒருவர் காயமடைந்தார்.

இதில் பலியான மீனாட்சி சுந்தரத்தின் மனைவி மரகத வள்ளி, நாகராஜ் மனைவி சித்ராதேவி, வேல்முருகன் மனைவி கிருஷ்ணவேணி, கண்ணன் மனைவி ராஜேஸ்வரி, சிவக்குமார் மனைவி மீனாட்சி ஆகியோருக்கு தலா ரூ.4 லட்சம், காமராஜ் மகன்கள் அருண்குமார் ரூ.2 லட்சம், கனிஷ் ரூ.1 லட்சம், வர்ஷா ரூ.1 லட்சம் என பலியானோர் வாரிசுதாரர்களுக்கு அமைச்சர் சாத்துார் ராமச்சந்திரன் நிவாரணம் வழங்கினார்.

காயமடைந்த முகமது சுதீனுக்கு, தாயார் ஜெரினா பேகத்திடம் ரூ.1 லட்சம் வழங்கப்பட்டது.

கலெக்டர் ஜெயசீலன் உட்பட அதிகாரிகள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us