தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ நிவாரணம் வழங்கல்

நிவாரணம் வழங்கல்

நிவாரணம் வழங்கல்


ADDED : ஜூலை 19, 2025 12:29 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 19, 2025 12:29 AM


Follow on Google
அ நிறம் | அளவு

விருதுநகர்: பணியிடத்தில் விபத்து ஏற்பட்டு இறக்கும் கட்டுமான தொழிலாளர்களின் வாரிசுகளுக்கு ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்படுகிறது.

மாவட்டத்தில் பாண்டி, சின்னமாரிமுத்து, சம்பத்குமார், பவுன்ராஜ், கருப்பசாமி ஆகிய 5 தொழிலாளர்களின் பணியிட விபத்து மரணத்திற்கு தலா ரூ.5 லட்சம் வீதம் ரூ.25 லட்சமும், சாலை விபத்து மரணத்திற்கு சோணமுத்து என்ற தொழிலாளிக்கு ரூ.2 லட்சத்து 5 ஆயிரம் என மொத்தம் ரூ.27 லட்சத்து 5 ஆயிரத்திற்கான ஆணைகளை வாரிசுகளுக்கு கலெக்டர் சுகபுத்ரா வழங்கினார்.

தொழிலாளர் உதவி ஆணையர் காளிதாஸ் உடனிருந்தார்.

மாவட்டத்தில் இதுவரை 58 இறந்த தொழிலாளர்களுக்கு ரூ.2.90 கோடி நிவாரண தொகை வழங்கப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us