sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

நிவாரணம் வழங்கல்

/

நிவாரணம் வழங்கல்

நிவாரணம் வழங்கல்

நிவாரணம் வழங்கல்


ADDED : ஜூலை 19, 2025 12:29 AM

Google News

ADDED : ஜூலை 19, 2025 12:29 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருதுநகர்: பணியிடத்தில் விபத்து ஏற்பட்டு இறக்கும் கட்டுமான தொழிலாளர்களின் வாரிசுகளுக்கு ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்படுகிறது.

மாவட்டத்தில் பாண்டி, சின்னமாரிமுத்து, சம்பத்குமார், பவுன்ராஜ், கருப்பசாமி ஆகிய 5 தொழிலாளர்களின் பணியிட விபத்து மரணத்திற்கு தலா ரூ.5 லட்சம் வீதம் ரூ.25 லட்சமும், சாலை விபத்து மரணத்திற்கு சோணமுத்து என்ற தொழிலாளிக்கு ரூ.2 லட்சத்து 5 ஆயிரம் என மொத்தம் ரூ.27 லட்சத்து 5 ஆயிரத்திற்கான ஆணைகளை வாரிசுகளுக்கு கலெக்டர் சுகபுத்ரா வழங்கினார்.

தொழிலாளர் உதவி ஆணையர் காளிதாஸ் உடனிருந்தார்.

மாவட்டத்தில் இதுவரை 58 இறந்த தொழிலாளர்களுக்கு ரூ.2.90 கோடி நிவாரண தொகை வழங்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us