sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

திருத்தங்கலில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

/

திருத்தங்கலில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

திருத்தங்கலில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

திருத்தங்கலில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்


ADDED : ஜூலை 12, 2025 04:24 AM

Google News

ADDED : ஜூலை 12, 2025 04:24 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகாசி : சிவகாசி மாநகராட்சி திருத்தங்கலில் ரத வீதிகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது.

சிவகாசி மாநகராட்சி திருத்தங்கல் ரத வீதிகளில் வணிக நிறுவனங்கள்,கடைகள் என ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுஇருந்தது. சிவகாசி சாட்சியாபுரம் ரயில்வே மேம்பாலம் பணிகள் நடந்து வரும் நிலையில் ரத வீதிகள் முக்கியமாற்றுப் பாதையாக உள்ளது. இதில் தான் பஸ்கள் உள்ளிட்ட வாகனங்கள் சென்று வருகின்றன.

இப்பகுதியில் ஆக்கிரமிப்புகள் இருந்ததால் வாகனங்கள் சென்று வருவதில் பெரிதும் சிரமம் ஏற்பட்டதோடு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தவிர கோயில்களில் விழா காலங்களில் தேரோட்டம் நடைபெறுவதிலும் சிரமம் ஏற்பட்டது.

இந்நிலையில் மாநகராட்சி சார்பில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது.






      Dinamalar
      Follow us