sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

ரத வீதிகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

/

ரத வீதிகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

ரத வீதிகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

ரத வீதிகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்


ADDED : ஜூலை 23, 2025 12:20 AM

Google News

ADDED : ஜூலை 23, 2025 12:20 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஸ்ரீவில்லிபுத்துார்; ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயில் நான்கு ரதவீதிகளில் ஆக்கிரமிப்புகளை மாநில நெடுஞ்சாலைத்துறை, நகராட்சி துறை அதிகாரிகள் நேற்று அகற்றினர்.

ஜூலை 28 ல் ஆண்டாள் தேரோட்டம் நடக்க உள்ள நிலையில் மாநில நெடுஞ்சாலைத்துறை உதவி இயக்குனர் ரவி, நகரமைப்பு அலுவலர் வெங்கடேஷ் தலைமையில் நெடுஞ்சாலை, நகராட்சி துறை ஊழியர்கள் நேற்று காலை நான்கு ரத வீதிகளிலும் ஆக்கிரமிப்புகளை அகற்றினர்.

தேருக்கு இடையூறாக இருக்கும் மர கிளைகளை வெட்டினர். ரத வீதிகளில் சேதம் அடைந்த பகுதிகளில் புதிதாக தார் ரோடு போடப்பட்டுள்ளது. உடனடியாக மீண்டும் ரோடுகளை ஆக்கிமிரப்பு செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்தனர்.






      Dinamalar
      Follow us