sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, பிப்ரவரி 27, 2026 ,மாசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

 ஸ்ரீவில்லிபுத்துாரில் ஆய்வு

/

 ஸ்ரீவில்லிபுத்துாரில் ஆய்வு

 ஸ்ரீவில்லிபுத்துாரில் ஆய்வு

 ஸ்ரீவில்லிபுத்துாரில் ஆய்வு


ADDED : பிப் 27, 2026 07:03 AM

Google News

ADDED : பிப் 27, 2026 07:03 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஸ்ரீவில்லிபுத்துார்: அம்ரித் பாரத்திட்ட திட்டத்தின் கீழ் ஸ்ரீவில்லிபுத்துார் ரயில்வே ஸ்டேஷனில் ரூ. 7 கோடி செலவில் நடைமேடை உயர்த்துதல், ஓய்வறை, பார்க்கிங், நிழற்குடை, தங்கும் அறை, டிஜிட்டல் டிஸ்ப்ளே போர்டுகள் உட்பட பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்பட்டன.

இதனை மார்ச் 1ல் பிரதமர் மோடி மக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணிக்கிறார். இதையடுத்து நேற்று மாலை 4:30 மணிக்கு மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் ஓம் பிரகாஷ் மீனா ஆய்வு செய்தார்.

ஒரு சில குறைபாடு களை உடனடியாக சரி செய்ய அதிகாரி களுக்கு அறிவுறுத்தினார். ரயில்வே துறையின் பல்வேறு பிரிவு அதிகாரிகள் உடனிருந்தனர்.






      Dinamalar
      Follow us