sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

குடிநீர் கேட்டு ரோடு மறியல்

/

குடிநீர் கேட்டு ரோடு மறியல்

குடிநீர் கேட்டு ரோடு மறியல்

குடிநீர் கேட்டு ரோடு மறியல்


ADDED : ஆக 07, 2025 05:19 AM

Google News

ADDED : ஆக 07, 2025 05:19 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சாத்துார் : வெம்பக்கோட்டை தாலுகா மேலக்கோதை நாச்சியார்புரத்தில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு குடிநீர் பம்பிங் மோட்டார் பழுதானதால் குடிநீர் வினியோகம் தடைபட்டது. பலமுறை ஊராட்சி அலுவலகத்திலும், ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும் கிராம மக்கள் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.

இதனை தொடர்ந்து நேற்று மாலை 4:00 மணிக்கு அக்கிராமத்தைச் சேர்ந்த பெண்கள் விஜயகரிசல்குளம் ரோட்டில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

சம்பவம் அறிந்து அங்கு சென்ற வெம்பக்கோட்டை இன்ஸ்பெக்டர் நம்பிராஜன் மறியல் செய்த மக்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி சமரசம் செய்ததை தொடர்ந்து மக்கள் கலைந்து செய்தனர்.






      Dinamalar
      Follow us