sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், ஜனவரி 06, 2026 ,மார்கழி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

நகராட்சி வருவாய் ஆய்வாளர் மீதான சொத்துகுவிப்பு வழக்கு ஊரக வளர்ச்சித்துறை கமிஷனர் சாட்சியம்

/

நகராட்சி வருவாய் ஆய்வாளர் மீதான சொத்துகுவிப்பு வழக்கு ஊரக வளர்ச்சித்துறை கமிஷனர் சாட்சியம்

நகராட்சி வருவாய் ஆய்வாளர் மீதான சொத்துகுவிப்பு வழக்கு ஊரக வளர்ச்சித்துறை கமிஷனர் சாட்சியம்

நகராட்சி வருவாய் ஆய்வாளர் மீதான சொத்துகுவிப்பு வழக்கு ஊரக வளர்ச்சித்துறை கமிஷனர் சாட்சியம்


ADDED : ஏப் 18, 2025 02:26 AM

Google News

ADDED : ஏப் 18, 2025 02:26 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஸ்ரீவில்லிபுத்துார்:விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் நகராட்சி வருவாய் ஆய்வாளர் ராஜேந்திரன் மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தொடர்ந்த வழக்கில் மாநில ஊரக வளர்ச்சித்துறை கமிஷனர் பொன்னையா ஸ்ரீவில்லி புத்துார் தலைமை குற்ற வியல் நீதிமன்றத்தில் நேற்று ஆஜராகி சாட்சியம் அளித்தார்.

ராஜபாளையம்நகராட்சியில் வருவாய் ஆய்வாளராக பணிபுரிந்தவர் ராஜேந்திரன் 59. இவர் மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் 2021ல் ஸ்ரீவில்லிபுத்துார் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தனர். ராஜேந்திரன் மீது வழக்கு தொடர அப்போதைய நகராட்சி நிர்வாக இயக்குனரும், தற்போதைய ஊரக வளர்ச்சித்துறை கமிஷனருமான பொன்னையா துறைரீதியான அனுமதி வழங்கியிருந்தார்.

இவ்வழக்கு நேற்று தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. பொன்னையா ஐ.ஏ.எஸ்., சாட்சியம் அளித்தார். அவரிடம் எதிர் தரப்பு வழக்கறிஞர் மாரியப்பன் குறுக்கு விசாரணை செய்தார். பின் விசாரணையை மே 15க்கு நீதிபதி வீரணன் ஒத்தி வைத்தார்.






      Dinamalar
      Follow us