sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், பிப்ரவரி 17, 2026 ,மாசி 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

 மணல் திருட்டு: இருவர் கைது

/

 மணல் திருட்டு: இருவர் கைது

 மணல் திருட்டு: இருவர் கைது

 மணல் திருட்டு: இருவர் கைது


ADDED : ஜன 30, 2026 05:54 AM

Google News

ADDED : ஜன 30, 2026 05:54 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நரிக்குடி: நேற்று அதிகாலையில் திருப்புவனம் ரோட்டில் ரோந்து பணியில் ஈடுபட்ட போது, எதிரே வந்த டிராக்டரை போலீசார் நிறுத்தி விசாரித்தனர்.

முடுக்கன்குளம் பச்சேரியைச் சேர்ந்த குணா 23, ஓட்டினார். சிவா 26, உடன் இருந்தார். போலீசாரிடம் முன்னுக்குப் பின் முரணாக பதில் கூறியதால் சந்தேகம் அடைந்து, சோதனை செய்ததில் கலப்பையில் 5 மூடை மணல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அனுமதி இன்றி மணல் திருடியதாக டிராக்டர், கலப்பை மணல் மூடைகளை பறிமுதல் செய்து, இருவரையும் அ. முக்குளம் போலீசார் கைது செய்து, விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us