sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

மரக்கன்றுகள் நடும் விழா

/

மரக்கன்றுகள் நடும் விழா

மரக்கன்றுகள் நடும் விழா

மரக்கன்றுகள் நடும் விழா


ADDED : அக் 08, 2024 04:29 AM

Google News

ADDED : அக் 08, 2024 04:29 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை தேவாங்கர் கலை கல்லூரியில் மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது. பாவை மன்றம் நாட்டு நல பணித்திட்டம் பசுமை வளாக அமைப்பு சார்பாக நடந்த இந்த விழாவிற்கு முதல்வர் உமாராணி தலைமை வகித்தார். வனச்சரக அலுவலர் செந்தில்குமார் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டார். கல்லூரிக்கு வனச்சரக அலுவலகத்தில் இருந்து 110 மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. கல்லூரி வளாகம் முழுவதும் மரக்கன்றுகளை நட்டனர். மரக்கன்றுகளை நட்டு பராமரிக்கும் முறைகள் அவற்றின் பயன்கள் குறித்து வனச்சரக அலுவலர் விளக்கினார்.

ஏற்பாடுகளை பேராசிரியர்கள் வீரலட்சுமி, சுந்தரமூர்த்தி, ஜெயந்தி ஆகியோர் தலைமையில் உறுப்பினர்கள் செய்தனர்.






      Dinamalar
      Follow us