sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

திறந்த வெளி பாராக மாறி வரும் சாத்துார் பூங்காக்கள்

/

திறந்த வெளி பாராக மாறி வரும் சாத்துார் பூங்காக்கள்

திறந்த வெளி பாராக மாறி வரும் சாத்துார் பூங்காக்கள்

திறந்த வெளி பாராக மாறி வரும் சாத்துார் பூங்காக்கள்


ADDED : ஏப் 06, 2025 08:05 AM

Google News

ADDED : ஏப் 06, 2025 08:05 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சாத்துார் சாத்துார் பூங்காக்களை திறந்த வெளி பாராக பயன்படுத்தி வருவாதில் மக்கள் அவதியடைந்து வருகின்றனர்.

சாத்துார் ஹவுசிங் போர்டு காலனி, தில்லைநகர், குருலிங்கபுரம் சென்ட்ரல் எக்சைஸ் தெரு பகுதியிலும் நகருக்கு சற்று தொலைவில் பூங்காக்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த பூங்காக்களுக்கு காலை , மாலை நேரத்தில் மட்டும் மக்கள் சென்று நடை பயிற்சி , உடற்பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். இரவு நேரத்தில் இந்த பூங்காக்களை குடிமகன்கள் திறந்தவெளி பார் ஆக பயன்படுத்தி வருகின்றனர்.

மது குடித்துவிட்டு பாட்டில்களையும் டம்ளர்களையும் பாதையில் வீசி செல்வதால் காலை நேரத்தில் இங்கு நடைபயிற்சி , உடற்பயிற்சி செய்ய வரும் மக்கள் காலில் கண்ணாடி துண்டுகள் குத்தி காயம் ஏற்படுவதால் பாதிக்கப்படுகின்றனர்.

மேலும் இந்த பூங்காக்களில் பொருத்தப்பட்டிருந்த தெரு விளக்குகளை குடிமகன்கள் சேதப்படுத்தி விட்டதால் இரவு நேரத்தில் பூங்காக்கள் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. நகராட்சி நிர்வாகம் உடைந்து போன ெதரு விளக்குகளை சீரமைப்பதோடு இந்த பகுதியில் சிசிடிவி காமிரா பொருத்தி கண்கானிக்க வேண்டுமென மக்கள் வலியுறுத்தியுள்ளன.






      Dinamalar
      Follow us