sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், மார்ச் 10, 2026 ,மாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

 சாத்துார் எஸ்.ஐ., சஸ்பெண்ட்

/

 சாத்துார் எஸ்.ஐ., சஸ்பெண்ட்

 சாத்துார் எஸ்.ஐ., சஸ்பெண்ட்

 சாத்துார் எஸ்.ஐ., சஸ்பெண்ட்


ADDED : ஜன 18, 2026 06:46 AM

Google News

ADDED : ஜன 18, 2026 06:46 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சாத்துார்: சாத்துார் போலீஸ் எஸ்.ஐ., அருண்குமார், 31. மனைவி இளவரசி தற்கொலை செய்த நிலையில் அவரை டி.ஐ.ஜி. அபிநவ் குமார் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார்.

சாத்துார் டவுன் போலீஸ் ஸ்டேஷனில் எஸ்.ஐ., ஆக பணி புரிந்து வந்தவர் அருண்குமார், இவர் மனைவி இளவரசி, 26. இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. 2025 டிச. 12ல் சாத்துாரில் கவர்னர் ரவி பங்கேற்ற நிகழ்ச்சிக்கு பாதுகாப்பு பணியில் இருந்த எஸ்.ஐ., மதியம் 1:30 மணிக்கு வீட்டிற்கு சென்ற போது அவர் மனைவி இளவரசி துாக்கிட்டு இறந்து கிடந்தார்.

சாத்துார் போலீசார் வழக்கை விசாரித்து வந்த நிலையில் விருதுநகர் எஸ்.பி கண்ணன் பரிந்துரையின் பேரில் மதுரை டி .ஐ. ஜி அபிநவ் குமார் எஸ் .ஐ., அருண்குமாரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார்.






      Dinamalar
      Follow us