sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

கருத்தரங்கம்

/

கருத்தரங்கம்

கருத்தரங்கம்

கருத்தரங்கம்


ADDED : அக் 13, 2024 04:15 AM

Google News

ADDED : அக் 13, 2024 04:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை எஸ்.பி.கே., கல்லூரியின் ஹெல்த் கிளப் சார்பாக உலக மன நல தினத்தை முன்னிட்டு கருத்தரங்கம் நடந்தது.

அருப்புக்கோட்டை நாடார்கள் உறவின்முறை தலைவர் சுதாகர் ஆலோசனைகள் வழங்கினார். கல்லூரி செயலர் சங்கரசேகரன் தலைமை வகித்தார். தலைவர் மயில் ராஜன், முதல்வர் செல்லதாய் முன்னிலை வகித்தனர்.

ருங்கிணைப்பாளர் ராதா வரவேற்றார். ரெட்டியபட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலைய ஆலோசகர் மினிபாபு ரத்தினேஷ் மனநல ஆரோக்கியமே மகிழ்ச்சியான வாழ்வு என்ற தலைப்பில் பேசினார். மனக்கட்டுப்பாட்டின் அவசியம் பற்றி மாணவ மாணவிகள் கலந்துரையாடினர். உதவி பேராசிரியை கிருஷ்டி ஞான தீபா நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us