sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

கருத்தரங்கம்

/

கருத்தரங்கம்

கருத்தரங்கம்

கருத்தரங்கம்


ADDED : ஜன 03, 2025 12:13 AM

Google News

ADDED : ஜன 03, 2025 12:13 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அருப்புக்கோட்டை; அருப்புக்கோட்டை எஸ்.பி.கே., கல்லுாரியில்வேதியியல் துறை, இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம்,தமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்பு, சுற்றுச்சூழல் ஆராய்ச்சி மையம் சார்பில்இணைய வழி குற்றங்களை தடுப்பது குறித்த கருத்தரங்கம் நடந்தது.

கல்லுாரி செயலர் சங்கரசேகரன் தலைமை வகித்தார். தலைவர் மயில் ராஜன், முதல்வர் செல்லத்தாய் முன்னிலை வகித்தனர். பி.எஸ்.என்.எல்., அதிகாரி சரவணகுமார், இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்கு முறை ஆணைய ஒருங்கிணைப்பாளர் திருநாவுக்கரசு பேசினர்.






      Dinamalar
      Follow us