sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், பிப்ரவரி 10, 2026 ,தை 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

 கருத்தரங்கு

/

 கருத்தரங்கு

 கருத்தரங்கு

 கருத்தரங்கு


ADDED : ஜன 15, 2026 05:47 AM

Google News

ADDED : ஜன 15, 2026 05:47 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காரியாபட்டி: காரியாபட்டி சேது பொறியியல் கல்லுாரியில் கட்டடவியல் துறை சார்பாக, தேசிய அளவிலான வளைவழி பயி லரங்கம் நடத்தப்பட்டது. நிறுவனர் முகமது ஜலில் தலைமை வகித்தார்.

நிர்வாக இயக்குனர்கள் சீனி முகைதீன், சீனி முகமது அலியார், நிலோபர் பாத்திமா, நாசியா பாத்திமா முன்னிலை வகித்தனர். ஹைதராபாத் குறுநானக் இன்ஸ்டியூட் ஆப் டெக்னாலஜி கட்டடவியல் துறை தலைவர் சுபாஷ் பேசினார்.

மெக்கானிக்கல் பொறியியல் துறை சார்பாக நடத்தப்பட்ட கருத்தரங்கில் ஜம்மு ஐ.ஐ.டி., மெக்கானிக்கல் துறை பேராசிரியர் சிவாஸ் தயாரிப்பு, வடிவமைப்பு என்ற தலைப்பில் பேசினார். துறை தலைவர்கள் ஆறுமுகம், அருண் பாலா உட்பட பலர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us