தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ ஆடுகள் திருட்டு

 ஆடுகள் திருட்டு

 ஆடுகள் திருட்டு


ADDED : மே 10, 2026 02:58 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 10, 2026 02:58 AM


Follow on Google
அ நிறம் | அளவு

நரிக்குடி: நரிக்குடி இருஞ்சிறையை சேர்ந்த அருள்முருகன், மனைவி ரேவதி. 20 க்கும் மேற்பட்ட ஆடுகள் வளர்த்து வருகின்றனர்.

நேற்று முன் தினம் இரவு வீட்டிற்கு பின்புறம் ஆட்டு கொட்டகையில் ஆடுகளை கட்டி போட்டிருந்தனர். நேற்று காலை பார்த்த போது 2 ஆடுகள் காணாமல் போயின. கட்டனூர் போலீஸ் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us