நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்: விருதுநகர் கத்தாளம்பட்டி தெருவைச் சேர்ந்தவர் அன்புராஜ் 47. இவர் தெப்பம் அருகே ஐஸ்கிரிம் கடை நடத்தி வருகிறார்.
இவரின் கடையின் பூட்டை உடைத்து நேற்று அதிகாலை 4:30 மணிக்கு ரூ. 12 ஆயிரம் திருடப்பட்டது தெரிந்தது. பஜார் போலீசார் விசாரிக்கின்றனர்.

