/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
அடிப்படை வசதிகள் கேட்டு முற்றுகை
/
அடிப்படை வசதிகள் கேட்டு முற்றுகை
ADDED : ஜூன் 18, 2025 04:07 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டையில் அடிப்படை வசதிகள் கேட்டு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை சங்கிலி நகர் மக்கள் முற்றுகையிட்டனர்.
அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்த பாலையம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்டது சங்கிலி நகர். இங்கு அடிப்படை வசதிகளான வாறுகால், ரோடு, குடிநீர் உள்ளிட்ட வசதிகள் எதுவும் செய்யப்படவில்லை, கழிவுநீர் சாலையில் ஓடுகிறது உட்பட பல்வேறு பிரச்னைகளை வலியுறுத்தி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை பா.ஜ., ஒன்றிய துணை தலைவர் தெய்வேந்திரன் தலைமையில் கிராமத்தினர் முற்றுகையிட்டனர். பி.டி.ஓ., காஜாமைதீன் பந்தே நவாஸ்சிடம் மனு அளித்தனர்.