sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

அடிப்படை வசதிகள் கோரி முற்றுகை

/

அடிப்படை வசதிகள் கோரி முற்றுகை

அடிப்படை வசதிகள் கோரி முற்றுகை

அடிப்படை வசதிகள் கோரி முற்றுகை


ADDED : ஆக 05, 2025 05:22 AM

Google News

ADDED : ஆக 05, 2025 05:22 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஸ்ரீவில்லிபுத்துார் : ஸ்ரீவில்லிபுத்துார் ஊராட்சி ஒன்றியம் பூவாணி ஊராட்சிக்கு உட்பட்ட அருந்ததியர் காலனியில் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி அப்பகுதி மக்கள் நேற்று காலை 11:00 மணிக்கு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

வட்டார வளர்ச்சி அலுவலர் சிவக்குமார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கோரிக்கைகளை நிறைவேற்றி தர நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.






      Dinamalar
      Follow us